குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவிப்பு*
* ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப்4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த…
*செப்டம்பர்-27: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை*
*செப்டம்பர்-27: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை* சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல்…
நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!*
HEADLINES | நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!* தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி வரை…
வரலாற்றில் இன்று
27 செப்டம்பர் 2025-சனி
=========================== 1624 : பார்படோஸை சூறாவளித் தாக்கியதால் 27 பிரிட்டிஷ் கப்பல்கள் மூழ்கியதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 1791 : யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்ஸின்…
முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு..
முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு.. முள்ளுக்குறிச்சி வரகூர் கோம்பை கீரைக்காடு பகுதியில் காளியம்மன் கபடி குழு நடத்தும் தொடர் கபடி போட்டி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்*
*தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்* காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை…
*திருப்பதி கோயிலில் ஏ.ஐ. கட்டுப்பட்டு அறை திறப்பு*
திருப்பதி கோயிலில் ஏஐ தொழில்நுட்பம் என பக்தர்கள் வசதிக்கான கட்டளை, கட்டுப்பாடு மையம் திறந்தனர். முதன் முறையாக கோயிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு…
*சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்*
சென்னை ஐகோர்ட்,டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவரது…
இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
* ____________________________ *தேனி மாவட்டம்*, சின்னமனூர் வட்டார கல்வி அலுவலர் 49 வயதான சதீஷ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…
