நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம்நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.…
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பொது கிணற்றில் மண் சரிவு
உடனடியாக சீரமைக்கப்பட்டது
, நவ.17 சீராப்பள்ளி பொது கிணற்றில் மண் சரிந்து விழுந்ததை உடனடியாக சீரமைத்துள்ளனர். ஆத்தூர் பிரதான சாலையில் சீராப்பள்ளி பேரூராட்சி உள்ளது. சுமார், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினா் KRN ராஜேஷ்குமாா் MP வழங்கினா்.
நாமக்கல்லில்மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினா்…
நாமக்கல்லில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல்லில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார் நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள்…
பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்..
பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்.. கொரோனா பரவல் காரணமாக சேலம் – கரூர் பயணிகள் ரயில் ரத்து…
கொல்லிமலையில் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கொல்லிமலையில் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஆய்வு கொல்லிமலையில் வனத் துறை சாா்பில் அமைக்கப்படும் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா, அடிப்படை வசதிகள்…
உலக சர்க்கரை நோயாளிகள் தினத்தை முன்னிட்டு குமாரபாளையத்தில் கருத்தரங்கம் கலந்தாய்வு நடைபெற்றது
உலக சர்க்கரை நோயாளிகள் தினத்தை முன்னிட்டு குமாரபாளையம் பல்லக்காபாளையம் பகுதியில் உள்ள. தன்வந்திரி செவிலியர் கல்லூரியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் மோனிகா டயாபட்டிக் மருத்துவமனையின் மருத்துவர் .…
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – முதல்வர் அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாடு – நீட்டிப்பு : தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை, மழை,…
டெங்கு பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு
டெங்கு பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு மழைக்கால நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை மக்கள்…
சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள பாதிப்புகள்…
