நாமக்கல் நகராட்சியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி இரசீது வழங்குவதற்கு ரூபாய் 8000/ லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் தற்காலிக ஊழியர் இருவரையும் பணம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர்
கைநிறைய சம்பளம் வாங்கினாலும் அடுத்தவன் பணத்தில் வாழும் சுகமே தனி சுகம் .அதுபோல தான் இவர்கள் இருவரும் தற்போது வாங்கி மாட்டிக் கொண்டார்கள் இனிவழக்கு ஜெயில் தண்டனை…
