Author: admin_vidiyalainokki

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பெற்றோரிடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார் …..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர்…

முதல்-அமைச்சர் திருப்பூர் வருகை: வாகன போக்குவரத்து மாற்றம்

திருப்பூர்:தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) திருப்பூர் வருகிறார். இதற்காக வாகன போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை…

ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அகதிகள் முகாம் திருச்சி மத்திய சிறை…

ஐ.எஸ்.பயங்கரவாத கும்பல்களுக்கு பதுங்கும் இடமாக திருப்பூர் உள்ளது

திருப்பூர் : ஐ.எஸ்., பயங்கரவாதி, மாவோயிஸ்ட் தம்பதி, விதிமீறி தங்கியிருந்த வங்கதேசத்தினர் என, அடுத்தடுத்து நடந்த கைது சம்பவங்களால், ‘டாலர் சிட்டி’ நகரமான திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்குத் தக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத்…

குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு!

குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள நடந்து ஊராட்சி நடந்த கிராமசபா கூட்டத்தில் குவாரிகள் குறித்த கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டு…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இன்று இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பரமத்தி வட்டாரவிவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் பெற அழைப்பு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மரம் சார்ந்த…

பவானியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம்…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தில் நிதி உதவிகள் தொடர்ந்து பெற வேண்டும் என்று ஆலோசனை

பரமத்தி வட்டார விவசாயிகளுக்குபி.எம் கிசான் திட்ட நிதியினை தொடந்து பெற ஆலோசனைநாமக்கல் மாவட்டம்., பரமத்தி வட்டார விவசாயிகளுக்கான “பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டம்“ தொடந்து…

5ஜி சேவை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

புதுடில்லி-”மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், ‘5ஜி’ தொழில்நுட்ப சேவை இன்னும் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும்,” என, மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர்…

You missed