மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ…
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ…
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அசிந்த ஷியுலிக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவை பெருமையடைய வைத்து மூவர்ணக் கொடியை உயரே பறக்க…
ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல் ரகங்களும் கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் நூல் விலையில்…
திருச்செந்தூர், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கியதாக…
நாமக்கல்லில்சோழப்இராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய தொண்டு நிறுவனம்இராசிபுரம்; ஜுலை,30- சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் ஆடி மாதத்தில் திருவாதிரை…
திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு மத்திய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படும்…
தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற பிந்திய ராணிக்கு பிரதமர்…
சென்னை-சில தினங்களாக காற்றாலைகளில் குறைவான மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு திடீரென நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள்,…
நாமக்கல்29.07.2022 கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு வரும் 03.08.2022 அன்று புதன் கிழமை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு…
அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். விழாவில் தலைமை உரையாற்றி 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்குகிறார். எஞ்சியோருக்கு ஆளுநர்…