பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…
கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…
ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று…
24.04.22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் ஆரியூர்நாடு பஞ்சாயத்து தலைவர்சி. நாகலிங்கம்தலைமையில் மரக்கன்றுகள் நட்டுதொடங்கப்பட்டன. மேலும்துணைதலைவர் சங்கீதா மகேந்திரன் வார்டு…
விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர்…
கொல்லிமலைஏப்ரல்-22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 10th ,12th , ITI ,டிகிரிபடித்த மாணவ மாணவிகள் ஏராளமானோர். உள்ளனர் .இதனை கருத்தில் கொண்டுதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்மற்றும்.பெடரல்…
ஜம்முவில் சிஐஎஸ்எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்முவில் சதா முகாம் அருகே இன்று காலை 4.25 மணிக்கு 15 சிஐஎஸ்எப்…
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக…
பள்ளிபாளையம் ஏப்ரல் 19 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் போஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக…
மயிலாடுதுறையில் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும், இந்தி திணிப்பை…
அம்பேத்கரையும், மோடியையும் குறித்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது குறித்து இளையராஜா, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன். மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். நான்…