Category: நாமக்கல் செய்திகள்

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சேலம் VSA கல்வி நிறுவனத்தில் நடைப்பெற்ற…

பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் டிசம்பர் 28 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு…

பள்ளிபாளையம் குடியிருப்பு பகுதியில் புகுந்த எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு உயிருடன் பிடிபட்டது.

குடியிருப்பு பகுதியில் புகுந்த எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு உயிருடன் பிடிபட்டது. டிசம்பர் 28 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில்,அரசு பேருந்து விபத்து…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில்,அரசு பேருந்து விபத்து… ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து. பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயம்- மருத்துவமனையில்…

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும்…

குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள்

குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள் நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் சுகாதாரத் துறையின்…

பள்ளிபாளையத்தில் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மக்களுக்கான இளைஞர்கள் மக்களுக்கான மாணவர்கள் அமைப்பின் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய மாநில அரசு பந்த் நடத்த வேண்டும்…

ஈரோடு பவானி குமாரபாளையம் பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் மீட்கப்பட்டனர்

குமாரபாளையம் பேருந்து நிலையம் மற்றும் ஈரோடு பவானி பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம்…

மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி அடையாளம் தெரியாத வேகத்தடைகளை வெள்ளை பெயிண்ட் அடிக்க கோரி நகராட்சி ஆணையர் அவர்களிடம் மனு அளித்தனர்

வேகத்தடை களுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்திடுக மநீம மனு குமாரபாளையம் நகரம் மக்கள் நீதி மய்யம் மகளீர் அணி சார்பாக குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் . சசிகலா…

பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு. போலீஸார் விசாரணை

பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு. போலீஸார் விசாரணை டிசம்பர் 11 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல்…

You missed