Category: நிகழ்வுகள்

டெல்லியில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

புதுடெல்லி,டெல்லியில் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு முக்கிய நபர்களை டெல்லி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4.2 கிலோ ஹெராயின் கைப்பற்றியதாக…

குன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்!

குன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை கரடி தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் வலம் வருவதும் சிசிடிவி காட்ச்சிகள் வெளி வருவதும்…

தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்…

சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்..!!

சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்..!! சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடன்…

ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் நடைபெற்று வரும் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில்…

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி ரூ1 1/2 கோடி பணம் பறித்த முன்னாள் உதவியாளர்கள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு

பு.புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல்- 2021-ம் ஆண்டு…

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிரதமர் மோடி அவர்கள்

புதுடெல்லி, அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின் படி, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றினார்

அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரூ.1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு-பெருந்துறை ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை…

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம்…

ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அகதிகள் முகாம் திருச்சி மத்திய சிறை…

You missed