Category: நிகழ்வுகள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இன்று இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பரமத்தி வட்டாரவிவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் பெற அழைப்பு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மரம் சார்ந்த…

பவானியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா . சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது

186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சென்னை நேரு…

பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை : ”பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை, ஆவடியில், பா.ஜ., சார்பில், 75 வது சுதந்திர…

ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைப்பு

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு கடந்த மாதம் 15-ந்தேதி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு…

கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

கோவை: கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையில் சாலைப்பணிகள் செய்யப்படவில்லை, அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…

நன்செய்இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

நன்செய்இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி…

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம்

தெரு நாய்களால் பலியான ஆடுகள் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் காலனி பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதால் அங்குள்ள ஆடுகள் மற்றும் பொதுமக்களை கடிக்கும்…

மின் தேவையை பூர்த்தி செய்ய, 3,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழக மின் வாரியம், ‘டெண்டர்’ கோரியுள்ளது

சென்னை : . தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசின்…

குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில் சிக்கியது : 2 பேர் பலி!!

குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில் சிக்கியது : 2 பேர் பலி!! கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில்…

You missed