பிரதமர் நரேந்திர மோடி, பச்ச்பத்ராவில் அமைந்துள்ள HPCL ராஜஸ்தான் ரிஃபைனரி லிமிடெட் (HRRL) நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரூ.79,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இது, இந்தியாவின் மிகப்பெரிய ‘கிரீன்ஃபீல்ட்’ (புதிய தளத்தில் அமைக்கப்பட்ட) சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த ஒருங்கிணைந்த வளாகம், இந்தியாவின் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதோடு, தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இத்திட்டம் ராஜஸ்தானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்குப் பெரும் ஊக்கமளிப்பதாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =

You missed