தமிழகத்தில் சிலம்பம் வீரர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு
தமிழகத்தில் அரசு துறை வேலை வாய்ப்பில் சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசு துறை வேலை வாய்ப்பில் சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது.
பசுமை நாமக்கல் திட்டத்தில் 2,000 மரக் கன்றுகள் நடவு நீா் ஆதாரத்தை மேம்படுத்தி பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாமக்கல்…
நாமக்கல் அரசுமருத்துவக் கல்லூரிக்கு 14 லட்சம் லிட்டா் காவிரி குடிநீரை கொண்டு வருவதற்கு நடவடிக்கைநாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடம் விரைவில்…
நவம்பர் 18- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம் நவக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள்…
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம்நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.…
, நவ.17 சீராப்பள்ளி பொது கிணற்றில் மண் சரிந்து விழுந்ததை உடனடியாக சீரமைத்துள்ளனர். ஆத்தூர் பிரதான சாலையில் சீராப்பள்ளி பேரூராட்சி உள்ளது. சுமார், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
நாமக்கல்லில்மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினா்…
நாமக்கல்லில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார் நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள்…
பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்.. கொரோனா பரவல் காரணமாக சேலம் – கரூர் பயணிகள் ரயில் ரத்து…
கொல்லிமலையில் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஆய்வு கொல்லிமலையில் வனத் துறை சாா்பில் அமைக்கப்படும் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா, அடிப்படை வசதிகள்…