Category: தமிழகம்

நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர் – மாணவர் சங்கத்தினர் கைது

நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர் – மாணவர் சங்கத்தினர் கைது திருச்சிராப்பள்ளி, ஜுலை,22,ஒன்றிய பாஜக அரசின் நீட்…

கார்கில் வெற்றி தினம் இன்று..!26.07.2026

கார்கில் வெற்றி தினம் இன்று..! இந்திய இராணுவத்தின் பெருமையையும் வீரத்தையும் பறைசாற்றும் கார்கில் வெற்றி தினம் இன்று 26.07.2026 உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சியில்…

டாஸ்மாக் பார் டெண்டர்

*🔥டாஸ்மாக் பார் டெண்டர்* டாஸ்மாக் பார்களுக்கான குறைந்தபட்ச பரப்பளவு 15ல் இருந்து 20 சதுர மீட்டராக உயர்வு. மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் பார் அமைக்கலாம்.…

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

*🔥சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு.* சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து…

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு

*🔥 மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு.* மதுரை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு. மெட்ரோ ரயில் திட்டத்தை…

பரமத்திவேலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு

போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில்  பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது .இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் தலைமை தாங்கினார்  ,பள்ளி …

மாத்திரை புழக்கம் அதிகரிப்பு; குற்றவாளிகளின் முழு நெட்வொர்க்கையும் கண்டறிந்து நடவடிக்கை- காவல் ஆணையர் அமல்ராஜ்.

*மாத்திரை புழக்கம் அதிகரிப்பு; குற்றவாளிகளின் முழு நெட்வொர்க்கையும் கண்டறிந்து நடவடிக்கை- காவல் ஆணையர் அமல்ராஜ்*. சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் அரசி னர் கலைக் கல்லூரி வளா…

கோவையில் கோர விபத்து. கல்லூரி மாணவி பரிதாப பலி!

*கோவையில் கோர விபத்து. கல்லூரி மாணவி பரிதாப பலி!* கோவை மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி செவிலியர் கல்லூரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், இரண்டாம்…

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்ட போலீசார் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல்…

இன்றைய தலைப்புச் செய்திகள் 24.07.26

*இன்றைய தலைப்புச் செய்திகள்!* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு. பிரதான் பதவி விலகும் வரை…

You missed