Category: தமிழகம்

5-வது முறையாக புதுச்சேரி மாநில முதலமைச்சராக பதவியேற்றார் என்.ரங்கசாமி.

5-வது முறையாக புதுச்சேரி மாநில முதலமைச்சராக பதவியேற்றார் என்.ரங்கசாமி.* புதுச்சேரி முதலமைச்சராக  ரங்கசாமி கடவுள் மீது ஆணையிட்டு தமது பதவியை ஏற்றுக்கொண்டார்

சட்டம் ஒழுங்கு – முதலமைச்சர் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு – முதலமைச்சர் ஆலோசனை சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலகத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோருடன் முதலமைச்சர்…

குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி

*குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி* டெல்லி அலிப்பூர் பகுதியில்  கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு ஐந்து வயது சிறுவன் செய்த சிறு குறும்பிற்காக,…

ஏப்ரல் 28
வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்

*ஏப்ரல் 28,**வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.* வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே…

உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார்.

ஏப்ரல் 24,சச்சின் டெண்டுல்கர்(Sachin Tendulkar) உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் முதன்முதலாக…

ஒரே நாளில் ரூ.350 கோடிக்கு மது விற்பனை

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் மூடப்பட்டன. இன்று (ஏப்.21) முதல் 3 நாட்கள்…

இன்று வாக்குப்பதிவு

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.   மாநிலம் முழுவதும் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் இறுதிக்கட்ட…

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்

நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. எனவே விடுதலை வேட்கையை அகற்றவும், மக்களின் கருத்துரிமையைப் பறிக்கவும் (1919) ரௌலட்…

இந்தியாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறையில் ‘உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை’ (PLI) திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 2020-21

இந்தியாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறையில் ‘உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை’ (PLI) திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 2020-21 நிதியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாண்டி, கடந்த…

நன்செய் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன்.

இன்று விடுமுறை என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து சென்று அம்மனை  வழிபட்டனர்.தீமிதி திருவிழா அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்றே உருவபொம்மை செலுத்துதல்,…

You missed