Category: தமிழகம்

பீர் பாட்டிலுக்கு 30 ரூபாய் கூடுதலாக வாங்கும் அரசு மதுபான கடைகள்…

*மது பிரியர்கள் குமுறல்* *பல சமுதாயப் பிரச்சினைகள் இருக்கும் பொழுது இதெல்லாம் பெரிய விஷயமா என கடந்து போனாலும் -தினசரி பல லட்சங்கள் கேள்வி கேட்பார் இன்றி…

சமையல் எரிவாயு உருவாக்கப்படுவது எப்படி? கச்சா எண்ணெயிலிருந்து பிரிக்கப்படும் எல்பிஜி!

பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, நாம்பயன்படுத்தும் சமையல் எரிவாயும் கச்சா எண்ணெய் மூலமே கிடைக்கிறது. கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி உருவாக்கப்படுவது ஒரு சுவாரஸ்யமான செயல்முறை. கச்சா எண்ணெயைப் பெரிய…

அரசுப் பள்ளி மதிய உணவில் கிடந்த பல்லி – 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் வழக்கம் போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உணவை சாப்பிட்டு கொண்டு…

*டி- 20 உலக கோப்பை வென்று சாதனை படைத்தது இந்தியா*

இந்தியா பேட்டிங்இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்தப்…

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் மொழி பற்றுக்கும், மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்திற்கும் நேரடியான அவமதிப்பாகும்.

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் மொழி பற்றுக்கும், மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்திற்கும் நேரடியான அவமதிப்பாகும். தமிழ்நாடு என்பது…

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. பால் உற்பத்தி குறைவு மற்றும் கொள்முதல் விலை அதிகரிப்பு…

இந்த காலத்தில் இப்படி ஒரு இடமா? 1,000 பேர் கொண்ட தீவு

எந்த ஒரு கூட்ட நெரிசலும் இல்லாமல் பயணம் செய்வது என்பது ஒரு அலாதியான விஷயம் தான். அதிலும், வெளிநாடுகளில் கூட்டமே இல்லாமல் ஒரு இடத்தை அமைதியாக ரசித்து…

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையமானது கிருஷ்ணகிரி –…

தங்கம் விலை உயர்வு: பொருளாதார மேலாண்மை மீதான சந்தேகத்தின் அறிகுறி!

தங்கம் விலை உயர்வு: பொருளாதார மேலாண்மை மீதான சந்தேகத்தின் அறிகுறி! தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது என்பது வெறும் சந்தை மாற்றம் மட்டுமல்ல, அது உலகளாவிய…

நடுக்கடலில் தத்தளித்த குடும்பம் – 4 மணி நேரம் நீந்தி காப்பாற்றிய 13 வயது சிறுவன்

ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு ஆஸ்டின் ஆப்பல்பீ (வயது 13) என்ற சிறுவன் தனது தாய் ஜோன் (47) மற்றும் தம்பி,…

You missed