Category: தமிழக அரசு

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து (77) காலமானார்.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து (77) காலமானார். பிறந்த சில காலத்திலேயே தாயார் பத்மாவதியை இழந்தவர். அவருடைய 70’களின் துவக்கத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் படம் பிள்ளையோ…

*நிரம்பியது மேட்டூர் அணை*

*நிரம்பியது மேட்டூர் அணை* சேலம்: முழு கொள்ளளவான 120 அடி நீர்மட்டத்தை எட்டியது மேட்டூர் அணை அணையில் இருந்து தற்போது காவிரி டெல்டா பாசனத்திற்காக 26,000 கனஅடி…

உழவர் சந்தை*
            நாமக்கல்…   காய்கறிகள் விலை

* * நிலவரம்    30.06.20251.கத்தரி / Brinjal46-55-62 kg2 Tomato -24-28 kg3.வெண்டை/Ladies finger- 24 kg4.அவரை/Broad bean/55-80 kg5.கொத்தவரை/Cluster bean28 kg6.முருங்கை/Drumstick 90 kg7.முள்ளங்கி/0Radish- 30…

திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார்.

*போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்* திருநெல்வேலி : திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார். இம்மைதானத்தில் விடுமுறை தினங்களில்…

முசிறி கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம்

முசிறி கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம் திருச்சி ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மரணம்வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பயணம் செய்த…

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

*திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது* திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை…

*4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்.*

*திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (மே 26) மிக கனமழைக்கு வாய்ப்பு.*

சேலம் பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல்நிலை சிறை காவலர் சஸ்பெண்ட்

ஆத்தூர்;மே,17- சேலம்  பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல்நிலை சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் கடந்த சில…

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன…?*

*நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன…?* சென்னை,நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் பின்வருமாறு:- * தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல்…

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.*

*குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.* *துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது…

You missed