Category: தொண்டு நிறுவனங்கள்

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா..

இராசிபுரம்;ஜன,7- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதியில்…

என்.கே நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிஜேபி விவசாய அணி பங்களிப்பு

இராசிபுரம்:ஜன,3- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுகா பகுதியில் அனைத்து இடங்களிலும் விவசாய நிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் மகசூல் செய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து என்.கே எனும் தனியார் நிறுவனம்…

மங்களபுரம் தாண்டாகவுண்டம் பாளையத்தில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தரும்படி பிஜேபி சார்பில் மனு

இராசிபுரம்;டிச,30_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம் பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் எம்.ஜி.சூர்யா தலைமையில் கோரிக்கை மனு பஞ்சாயத்து தலைவரிடம்…

மங்களபுரத்தில் பிஜேபி கட்சியினர் மோடியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி

இராசிபுரம்;டிச,30_ நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மங்களபுரம் பகுதியில்…

பிஜேபி கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கு கொள்ள ஆதரவு திரட்டும் விவசாய அணி ஒன்றிய தலைவர் செல்வகுமார்

இராசிபுரம்:டிச,29-நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகிற 31.12.2022 மாலை 5மணி அளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிறுத்தத்தில் மாபெரும்…

மங்களபுரத்தில் பிஜேபி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டும் கட்சி நிர்வாகிகள்..

இராசிபுரம்:டிச,29_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகிற 31.12.2022 மாலை 5மணி அளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிறுத்தத்தில்…

மங்களபுரத்தில் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம் டிச,28- நீர் வளம், நிலம் மற்றும் காற்றை மாசுபடுத்தி வரும் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

மங்களபுரத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

இராசிபுரம்;நவ,28- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டுநாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டா கவுண்டம் பாளையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்படை தளபதி கே.பி.ராமசாமி…

மின் தேவையை பூர்த்தி செய்ய, 3,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழக மின் வாரியம், ‘டெண்டர்’ கோரியுள்ளது

சென்னை : . தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசின்…

ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை….

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்…

You missed