Author: admin_vidiyalainokki

வரலாற்றில் இன்று
29 ஜூன் 2026-திங்கள்

வரலாற்றில் இன்று29 ஜூன் 2026-திங்கள்======================== 1194 : நார்வேயின் மன்னராக ஸ்வெர் முடிசூடினார். 1534 : ஜாக் கார்டியர் முதலாவது ஐரோப்பியராக பிரின்ஸ் எட்வர்ட் தீவை அடைந்தார்.…

உலகப் பசியை போக்கும் உருளைக்கிழங்கு

*உலகப் பசியை போக்கும் உருளைக்கிழங்கு!* மக்களின் கலோரி தேவைகளை நிறைவு செய்வதில் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வரிசையில் உலக அளவில்…

ஒரு வயதான நபர் என்ற சாதாரண மரியாதை கூட இல்லாமல் போலீஸ் அதிகாரியின் நடத்தை இருந்தது.

இதுதான் சமூக ஊடகங்களின் பலம்… ராஜஸ்தானில் உள்ள பிச்சிவாரா காவல் நிலையத்தில் முதியவர் ஒருவர் புகார் அளிக்க வருகிறார். அங்கு அவர் ரீனா கார்க் என்ற பெண்…

இன்றைய தலைப்புச் செய்திகள்

*இன்றைய தலைப்புச் செய்திகள்!* பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று காலை பாக்யராஜ் உடல் தகனம். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு…

வரலாற்றில் இன்று*
*28 ஜூன் 2026-ஞாயிறு*

*வரலாற்றில் இன்று**28 ஜூன் 2026-ஞாயிறு**========================* 1098 : முதலாம் சிலுவைப்போர் வீரர்கள் மொசூல் படைகளைத் தோற்கடித்தனர். 1360 : ஆறாம் முகம்மது கிரனாடாவின் பத்தாவதுநஸ்ரித் வம்ச மன்னராக…

காலமானார் “பன்முக ஆளுமை” பாக்யராஜ்.

*காலமானார் “பன்முக ஆளுமை” பாக்யராஜ்.* ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர் பாக்யராஜ். 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரை…

திருமணிமுத்தாறு _செல்லும் பகுதிகளில்_ ஆட்சியர் ஆய்வு

சேலம் மாநகராட்சி பகுதியில் திருமணிமுத்தாறு செல் லும் இடங்களில் மாவட்ட ஆட்சி யர் க.இளம்பகவத் சனிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வுக்கு பின்னர் ஆட்சி யர் தெரிவித்துள்ளதாவது:சேலம்மாவட்டத்தில்…

கணவனை விட்டு 25 வருட பழைய காதலனை தேடிச்சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

டிசம்பர் 17, 2025 காலை 6:00 மணி. திண்டிவனம் முதல் புதுச்சேரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்தூர் பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பேக்கரி ஊழியர்கள் தங்கள்…

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று.

இது என்ன மாதிரி நேர்மை? மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று. வாடிக்கையாளருக்கு விற்கும் போது பாட்டிலுக்கும் சேர்த்து தான் விலை. நேர்மையானவர்களாக…

நாமக்கல் நகராட்சியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி இரசீது வழங்குவதற்கு ரூபாய் 8000/ லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் தற்காலிக ஊழியர் இருவரையும் பணம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர்

கைநிறைய சம்பளம் வாங்கினாலும் அடுத்தவன் பணத்தில் வாழும் சுகமே தனி சுகம் .அதுபோல தான் இவர்கள் இருவரும் தற்போது வாங்கி மாட்டிக் கொண்டார்கள் இனிவழக்கு ஜெயில் தண்டனை…

You missed