மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *திருப்பூர்* கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.…
*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *திருப்பூர்* கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜாராமன் (வயது 54). இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.…
*மருத்துவமனைக்குள் புகுந்து பெண் குத்திக் கொலை – கரூரில் பரபரப்பு* கரூர் ,கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் தனியார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது…
*நாமக்கல்லில் 6 பேர் கிட்னி விற்பனை..!!* நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் போலியான…
*போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்* திருநெல்வேலி : திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார். இம்மைதானத்தில் விடுமுறை தினங்களில்…
முசிறி கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம் திருச்சி ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மரணம்வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பயணம் செய்த…
*இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள்.* இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு…
அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில்,அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்குரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…
மும்பையில் சுமார் 80 பயணிகளுடன் சென்ற படகு திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய 66 பயணிகளை மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். ஒருவர் பரிதாபமாக…
*இறந்தவர் குடும்பத்தாருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் :அல்லு அர்ஜுன்* இடைக்கால ஜாமின் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது…