ஹிந்துக்களை குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்துநிறுத்திட மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் நாமக்கல் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தல் சார்பில் சமீப தினங்களாக அடிப்படை மதவாத பயங்கரவாதிகளால் காஷ்மீரில் ஹிந்துக்கள் குறிவைத்து படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும்,இந்த படு பாதகங்களையும், ஹிந்துக்கள் குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்து நிறுத்திடவும், மத்திய அரசை வலியுறுத்தியும், காஷ்மீர் பகுதி ஹிந்துக்களுக்கு பாரத தேசமே துணை நிற்கும் என்பதை தெரிவிக்கும் வகையிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல் மோகனூர் சாலை பி.எஸ்.என்.எல்.,அலுவலகம் அருகில் .கோட்ட செயலாளர் ஆர். யூ. ரகுபதி தலைமையில் நடைபெற்றது.மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கி மத்திய அரசு ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென .வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர் . ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயளார் மகாதேவன்,மாவட்டபொருளாளர் ஹரீஸ், நாமக்கல் நகர செயலாளர் டி. என்.ஆர்.அருள்உட்பட பலர் கலந்து கொண்டனர்
மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் ஆர்ப்பாட்டம்
Byadmin_vidiyalainokki
Oct 11, 2021
Related Post
cinima news
local news
Namakkal
people problem
public problem
இந்தியா
இன்று
காவல் துறை
சிறப்பு தொகுப்புகள்
சேலம் செய்திகள்
தமிழக அரசு
தமிழகம்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
நெடுஞ்சாலை துறை
நேற்று
புகைப்பட செய்திகள்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
மங்களபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு செல்ல கோரிக்கை
Jul 28, 2026
admin_vidiyalainokki
அரசு ஊழியர்கள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
கலை நிகழ்ச்சிகள்
காவல் துறை
சிறப்பு தொகுப்புகள்
தமிழக அரசு
தமிழகம்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
நேற்று
பள்ளிக்கல்வித்துறை
புகைப்பட செய்திகள்
பொதுமக்கள் பிரச்சினை
போதைப்பொருள்
முகப்பு பக்கம்
விழாக்கள்
பரமத்திவேலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு
Jul 25, 2026
admin_vidiyalainokki
அரசியல்
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
உலகம்
கலை நிகழ்ச்சிகள்
காவல் துறை
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
நெடுஞ்சாலை துறை
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
விளையாட்டு
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
Jul 24, 2026
admin_vidiyalainokki
